niti Aayog tamil நிதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்ட குழு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். இவை 2015 ஜனவரி மாதத்தில் இருந்து செயல்படுத்துவாங்கியுள்ளது.
niti Aayog
நிதி ஆயத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கைகளை வழி வகுப்பதாகும். இந்த திட்டத்தின் தலைவர் நரேந்திர மோடி அவர்கள். மேலும் இந்த திட்டம் முழுக்க முழுக்க 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ந்த நாடுகளுக்கு கொண்டு சேர்ப்பதை முக்கிய நோக்கமாகும்.
மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையான நிர்வாக ஒத்துழைப்பு மேம்படுத்துவதோடு, அரசு விநியோகிய வழிமுறைகளை வழிபடுத்தி கிராமம் மற்றும் நகர்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.